-
Recent Posts
Archives
Categories
Meta
-
Join 2 other subscribers
Monthly Archives: November 2011
டிசம்பரில் , இலக்கியத்துக்கு குரு பூஜை – பிரேக்கிங் நியூஸ்
மாதா , பிதா , குரு அதன் பின் தெய்வம் என்பது இந்திய மரபு. ஆனால் ஆங்கிலேயர் ஆட்சி மற்றும் ஐரோப்பிய பாதிப்பில் அந்த நிலை இன்று மாறி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு கூட ஆசிரியர்கள் என்றால் மாணவர்களுக்கு ஒரு மரியாதை இருக்கும் நிலை இருந்தது . இன்று ஆசிரியர் என்பது ஒரு பணியாளர் … Continue reading
டாப் டென் வாதங்கள்- அறிவு கொழுந்துகளின் அணு உலை, நூலக நிலைப்பாடு
கூடன் குளம் அணு உலை பிரச்சினை, அண்ணா நூலக இட மாற்ற பிரச்சினைகளில் சில அறிவு கொழுந்துகள் செய்யும் அழிச்சாட்டியங்களைப் பார்த்தால் இவர்கள் புரிந்து செய்கிறார்களா இல்லையா என்ற குழப்பமே மிஞ்சுகிறது. இரண்டு தரப்பினரும் எடுத்து வைக்கும் வாதங்கள்கூட ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. அவ்ர்களின் கருத்து வெள்ளங்கள் – உங்கள் பார்வைக்கு, அணு உலை ஆதரவாளர்கள் … Continue reading
காமம் காதல் கபடி ஆட்டம் : அனல்காற்று – ஜெயமோகன்
ப்ரியா மணி அல்லது மாளவிகா ஆகியவர்களில் ஒருவர் நடிக்க , பாலுமகேந்திரா இயக்கத்தில் உருவாகி இருக்க வேண்டிய திரைப்படம் அனல் காற்று. அதற்காக ஜெயமோகன் கதை எழுதினார். சில காரணங்களால் படம் எடுக்க முடியவில்லை. படமாக வந்து இருந்தால் ஓடி இருக்குமா? ஜெயமோகன் சிறந்த நாவல்களில் இது ஒன்றா? படித்தே தீர வேண்டிய நாவலா? பார்க்கலாம்.ப்ரியா … Continue reading
காமம் காதல் கபடி ஆட்டம் : அனல்காற்று – ஜெயமோகன்
ப்ரியா மணி அல்லது மாளவிகா ஆகியவர்களில் ஒருவர் நடிக்க , பாலுமகேந்திரா இயக்கத்தில் உருவாகி இருக்க வேண்டிய திரைப்படம் அனல் காற்று. அதற்காக ஜெயமோகன் கதை எழுதினார். சில காரணங்களால் படம் எடுக்க முடியவில்லை. படமாக வந்து இருந்தால் ஓடி இருக்குமா? ஜெயமோகன் சிறந்த நாவல்களில் இது ஒன்றா? படித்தே தீர வேண்டிய நாவலா? பார்க்கலாம் … Continue reading
Posted in Uncategorized
Leave a comment
ரஜினியையே வீழ்த்திய தூஸ்ரா- ஒரு விடியா மூஞ்சி எழுத்தாளரின் கேஸ் ஸ்டடி
ரஜினி படங்களை ரஜினிக்காகவே மட்டும் ரசிப்பதால், அவர் படங்களில் யார் வசனம் என்பதை எல்லாம் அவ்வளவாக கவனிப்பதில்லை.. முதல் முறையாக பாட்ஷா படத்தில்தான், வசனகர்த்தா என்ற முறையில் எழுத்துச் சித்தர் பாலகுமாரன் கவனிக்கப்பட்டார். தமிழ் சினிமா வரலாற்றில் அதிக பட்ச எதிர்பார்ப்புடன் உருவான பாபா படத்துக்கும் எழுத்து சித்தர் எழுதுவதாக இருந்தது. ஆனால் அவர் உடல் … Continue reading
Posted in Uncategorized
Leave a comment
காலத்தை வென்ற கார்ல் மார்க்ஸும், நூலக விவகாரமும்
ஒரு பிச்சைக்காரன் என்ற முறையில் பல்வேறு வகை சாப்பாடுகளை சாப்பிடுவது என் இயல்பு. இந்த சாப்பாடுதான் பிடிக்கும், இதுதான் ஒத்துக்கொள்ளும் என்பது கிடையாது. அந்த வகையில் , கார்ல் மார்க்ஸ் குறித்த தகவல்களை புரட்டியபோது ஆச்சர்யமாக இருந்தது.. எப்போதோ வாழ்ந்த அவர் , இப்போதைய பிரச்சினைகளை பற்றி கருத்து சொல்கிறாரே என நினைத்தேன். 1848ல் வெளியிடப்பட்ட … Continue reading
Posted in Uncategorized
Leave a comment
செக்ஸ்பியர்? தமிளை வலர்த்து வாள வைக்கும் அண்ணா நூலகம் – எக்ஸ்ளூசிவ் படங்கள்
சி சு செல்லப்பாவின் எழுத்தை படித்து நெகிழ்ந்ததை எழுதினேன், அவ்வளவு உன்னத எழுத்தாளரான அவர் தன் புத்தகங்களை விற்க மிகவும் கஷ்டப்பட்டாரம். கேள்விப்பட்டு வருத்தமாக இருந்தது. இன்று அவர் இருந்திருந்தால் கண்டிப்பாக இணையம் அவருக்கு பேருதவியாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். இதை எல்லாம் பார்த்தால், இப்படி கஷ்டப்படுவதை விட , யாராவது அரசியல் தலைவர்களிடம் பணம் … Continue reading
த்ரில்லர் நடையில் உன்னத புத்தகம் – வாடிவாசல் ( சிசுசெல்லப்பா)
அன்றாட பணிகளின் ஈடுபடுகிறேன். சாப்பிடுகிறேன்,. தூங்குகிறேன். மகிழ்கிறேன். வருந்துகிறேன். சி சு செல்லப்பாவின் வாடிவாசலை படிக்காவிட்டாலும், இந்த அன்றாட செயல்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு இருக்காதுதான். ஆனால் இந்த குறு நாவலை படித்திராவிட்டால் , வாழ்வின் ஓர் உன்னதமான அனுபவம் எனக்கு கிடைக்காமலேயே போய் இருக்கும். கதைப்பஞ்சம் என்று சொல்லி வெளி நாட்டு படங்களை … Continue reading
பேருந்து கட்டண உயர்வும் , கோழி பிரியாணி அறிவு ஜீவிகளும்
ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு அலட்சியமாக டிப்ஸ் வைக்கும் பலருக்கும் ஒரு ஃபிளாஷ் பேக் இருக்கும். அதை காசு வந்ததும் மறந்து விடுவது வாடிக்கை.இப்போது அலட்சியமாக காசு செலவழிக்கலாம். ஆனால் வேலை தேடும் காலத்தில் ஒரு ரூபாய் கூட முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் . வெளியே பார்ப்பதற்கு , சலவை சட்டை பேண்ட், ஷூ , டை … Continue reading
Posted in அரசியல்
2 Comments
அண்ணா நூலக விவகாரம்- ஞானியுடன் ஓர் உரையாடல்
அண்ணா நூலக இட மாற்ற விவகாரத்தை பொறுத்தவரை, நக்கீரனை படித்து விட்டு பொங்கி எழுபவர்கள் ஒரு புறம். கோழி பிரியாணி எழுத்தாளர்கள் சங்கத்தினரின் அழிச்சாட்டியம் ஒரு புறம். இதில் தனக்கே உரிய தெளிவுடன் விளக்கம் அளித்து , மக்கள் மனதில் மேலும் உயர்ந்தவர் சாரு நிவேதிதா. ஞானியை பொறுத்தவரை, அவர் நேர்மையானவர். சில தகவல்கள் அவர் … Continue reading